நல்லூரில் அன்று நடந்தது என்ன? நீதிபதி மா.இளஞ்செழியன் விளக்கம்

நல்­லூ­ரில் நடந்த துப்­பாக்­கிச் சூட்­டின் இலக்­குத் தான் தான் என்­பதை மீண்­டும் ஆணித்­த­ர­மா­கத் தெரி­வித்­தி­ருக்­கி­றார் யாழ். மேல் நீதி­மன்ற நீதி­பதி மா.இளஞ்­செ­ழி­யன். நீதி­பதி தாக்­கு­தல் இலக்கு அல்ல, அது ஒரு தற்­செ­ய­லான சம்­ப­வம் என்று பொலிஸ் பேச்­சா­ளர் தெரி­வித்­தி­ருந்த நிலை­யில் நீதி­பதி நேற்று மீண்­டும் தாக்­கு­த­லின் இலக்­குத் தானே என்­பதை உறு­திப்­ப­டுத்­தி­னார். சம்­ப­வத்­தில் உயி­ரி­ழந்த உப பொலிஸ் பரி­சோ­த­கர் சரத் ஹேமச்­சந்­தி­ர­வின் இறு­திக் கிரி­யை­க­ளில் நீதி­பதி நேற்­றுக் கலந்­து­கொண்­டார். அப்­போது செய்­தி­யாளர்­க­ளி­டம் பேசிய அவர் தாக்­கு­தல் நடந்த … Continue reading நல்லூரில் அன்று நடந்தது என்ன? நீதிபதி மா.இளஞ்செழியன் விளக்கம்