நல்லூரில் அன்று நடந்தது என்ன? நீதிபதி மா.இளஞ்செழியன் விளக்கம்
நல்லூரில் நடந்த துப்பாக்கிச் சூட்டின் இலக்குத் தான் தான் என்பதை மீண்டும் ஆணித்தரமாகத் தெரிவித்திருக்கிறார் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன். நீதிபதி தாக்குதல் இலக்கு அல்ல, அது ஒரு தற்செயலான சம்பவம் என்று பொலிஸ் பேச்சாளர் தெரிவித்திருந்த நிலையில் நீதிபதி நேற்று மீண்டும் தாக்குதலின் இலக்குத் தானே என்பதை உறுதிப்படுத்தினார். சம்பவத்தில் உயிரிழந்த உப பொலிஸ் பரிசோதகர் சரத் ஹேமச்சந்திரவின் இறுதிக் கிரியைகளில் நீதிபதி நேற்றுக் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் தாக்குதல் நடந்த … Continue reading நல்லூரில் அன்று நடந்தது என்ன? நீதிபதி மா.இளஞ்செழியன் விளக்கம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed